Struggling to ignore class

img

அரசு கலைக் கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை2019 மீதான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கிவரும் ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.